திருக்குறள்

764.

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.

திருக்குறள் 764

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.

பொருள்:

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.

மு.வரததாசனார் உரை:

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.